பள்ளிகளில் குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் மீண்டும் தொடரும்: கல்வி அமைச்சு

பள்­ளி­க­ளி­லும் உயர் கல்வி நிலை­யங்­க­ளி­லும் வரும் செவ்­வாய்க்­கி­ழ­மை­யி­லி­ருந்து குறிப்­பிட்ட சில நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் தொட­ரும் என்று கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களை அர­சாங்­கம் படிப்­ப­டி­யா­கத் தளர்த்தி வரும் வேளை­யில், இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

பள்­ளி­களில் முகக்­க­வ­சத்­து­ட­னான உள்­ள­ரங்கு, வெளிப்­புற நட­வ­டிக்­கை­களில் அதி­க­பட்­சம் ஐந்து பேர் கொண்ட குழுக்­

க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­படும்.

மூத்­தப் பிரி­வு­க­ளைக் கொண்ட உயர்­நி­லைப்­பள்­ளி­கள், தொடக்­கக்­கல்­லூ­ரி­கள், மில்­லே­னியா கல்­விக் கழ­கம், சிறப்­புக் கல்விப் பள்­ளி­கள் ஆகி­யவை நேரில் பங்­கேற்­கப்­படும் இணைப்­பாட வகுப்பு­ களை மீண்­டும் தொட­ர­லாம். அதி­லும் அதி­க­பட்­சம் ஐந்து பேரைக் கொண்ட குழுக்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­படும்.

வெளி­யி­லி­ருந்து வரும்

பயிற்­று­விப்­பா­ளர்­க­ளால் நடத்­தப்­படும் பயிற்­சி­க­ளி­லும் பள்­ளிக்கு வெளியே நடை­பெ­றும் நிகழ்­வு­

க­ளி­லும் அதி­க­பட்­சம் 50 பேர் மட்­டுமே ஈடு­ப­ட­லாம் என்று கல்வி அமைச்சு கூறி­யது. தொடக்­கப்­பள்ளி மாண­வர்­கள் முகக்­க­வ­சம் அணிந்­த­வாறு தங்­கள் வகுப்பு நண்­பர்­க­ளு­டன் வெளிப்­புற நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­லாம். மாண­வர்­கள் தடுப்­பூசி போட்­டிருந்­

தா­லும் இன்­னும் போட­வில்லை என்­றா­லும் இந்த விதி­மு­றை­கள் நட­ப்புக்கு வரும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!