சிங்கப்பூரைப் பிரதிநிதிக்க 21 பேருக்கு அனுமதி

ரியோ டி ஜெனிரோவில் இவ்வாண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துப் போட்டியிட 21 விளையாட்டு வீரர்களுக்கு சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் கூடுதல் வீரர்கள், வீராங்கனையர் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்று நம்பப்படுகிறது. குறைந்தது 24 பேர் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துப் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெடுந்தொலைவு ஓட்டப் பந்தய வீராங்கனை நியோ ஜியே ‌ஷி, நீச்சல் வீரர்கள் ஜோசஃப் ஸ்கூலிங், குவா செங் வென் முதலியோருக்கு சிங்கப்பூருக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பாதி பேர் முதல்முறையாக ஒலிம்பிக் போட்டியில் களமிறங்குவதாக மன்றத்தின் தலைமைச் செயலாளர் கிறிஸ் சான் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!