சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஜீத்தா சிங், மலேசியாவில் தாம் வகித்து வந்த ஃபிரன்ஸ் யுனை டெட் காற்பந்துப் பயிலகத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் பதவியிலிருந்து விலகி சிங்கப்பூர் திரும்ப இருக்கிறார். பாகாங்கில் செயல்பட்டு வரும் பயிலகம் இந்த ஆண்டு இறுதிக்குள் மூடப்படும் என்று நம்பப்படுகிறது. சிங்கப்பூருக்குத் திரும்பும் ஜீத்தா சிங், இங்கு காற்பந்துக்கு மேலும் பங்காற்ற விருப்பம் தெரி வித்துள்ளார். 1968ஆம் ஆண் டில் சிங்கப்பூர் காற்பந்துக் குழுவுக்கு விளையாடிய ஜீத்தா சிங், 1979ஆம் ஆண்டிலிருந்து 1984ஆம் ஆண்டு வரை அதன் பயிற்றுவிப்பாளராக இருந்தார். 1980ல் அவரது தலைமையின்கீழ் மலேசிய கிண்ணத்தை சிங்கப்பூர் வென்றது.
சிங்கப்பூர் திரும்பும் ஜீத்தா சிங்
11 Sep 2016 09:03 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Sep 2016 08:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!