ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய கோல்காப்பாளர்

கோல்கத்தா: இந்தியக் காற்பந்து அணியின் கோல்காப்பாளர் சுப்ரத்தா பால் 'டெர்பியூட்டாலின்' எனும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை எடுத்துக்கொண்டது முதல் சோதனையில் உறுதியாகி உள்ளது. ஆனால், தாம் ஒருபோதும் ஊக்க மருந்து உட்கொண்டதில்லை என மறுத்துவரும் பால், இரண்டாவது மாதிரியை சோதனைக்கு உட்படுத்தச் சொல்லி முறையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!