இந்தியா

தோக்கியோ: சிங்கப்பூர் மற்றும் ஏழு ஆசிய நாடுகளிலிருந்து ஜப்பான் செல்லும் சுற்றுப்பயணிகள் விரைவில் ஒரு புதிய கூட்டுக் கட்டணத் திட்டத்தின்கீழ் தங்கள் உள்ளூர் கியூஆர் குறியீட்டுப் பணப்பைகளைப் பயன்படுத்தி தாங்கள் பொருள், சேவைகளுக்குப் பணம் செலுத்துவது எளிதாகும்.
கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ்மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பெண் ஒருவரே பாலியல் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி: இந்திய அரசாங்கம், சனிக்கிழமை (மே 4) வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கியுள்ளது.
ஒட்டாவா: சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொல்லப்பட்டதன் தொடர்பில் கனடியக் காவல்துறையினர் மூன்று இந்திய ஆடவர்களை மே 3ஆம் தேதி கைதுசெய்து குற்றம் சாட்டியுள்ளனர்.
மும்பை: இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 136.6 டன்னாக உயர்ந்தது.