மகாராஷ்டிரா

புதுடெல்லி: ‘என் மண் என் தேசம்’ பிரசாரத்தின்போது அதிக செல்ஃபிகள் எடுத்து இணையத்தில் பதிவு செய்து உலக சாதனை படைத்ததாக இந்தியாவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் (ஔரங்கபாத்) மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் ரூ.250 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லும் பகுதியில் மும்பை - கோவா நெடுஞ்சாலை மேம்பாலம் கட்டும்பணி நடந்து வருகிறது. திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் கட்டுமானப் பணிக்கான பெரிய இரும்புச் சட்டம் சரிந்து விழுந்தது. அதையடுத்து பாலம் இடிந்து சரிந்தது.
மும்பை: மகாராஷ்டிராவின் முல்லுண்டு பகுதியில் அண்மையில் குஜராத்தியர்கள் அதிகம் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் மராட்டியப் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நாக்பூர்: மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இடைவிடாமல் கொட்டிய மழையால் அந்நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.