காரைக்குடி

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆலம்பட்டு- குருந்தம்பட்டு கிராமம் உள்ளது. அப்பகுதியில் இருக்கும் 350 ஆண்டுகள் பழமையான ரஹ்மத் ஜும்மா பள்ளிவாசலில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடந்தது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் இளங்கோ மணி. இவரது வீடு மகர் நோன்பு திடல் பகுதியில் உள்ளது. கடந்த சில ...