தீச்சம்பவம்

ஸ்டோக்ஹம்: சுவீடனின் ஆகப் பெரிய கேளிக்கைப் பூங்காவில் பிப்ரவரி 12ஆம் தேதியன்று தீ மூண்டது. இதில் ஒருவரைக் காணவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோத்தா கினபாலு: வீட்டில் குடித்துக் கொண்டிருந்த தம்பதியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆடவர் தன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஹெனான்: சீனாவின் யன்ஷான்பு கிராமத்தில் உள்ள யிங்சாய் பள்ளியின் மாணவர் விடுதியில் ஜனவரி 19ஆம் தேதியன்று தீ மூண்டதை அடுத்து, 13 மாணவர்கள் மாண்டனர். ஒருவருக்குக் காயங்கள் ஏற்பட்டன.
புக்கிட் பாஞ்சாங்கில் ஜனவரி 14ஆம் தேதி ஏற்பட்ட தீச்சம்பவத்திற்குப் பிறகு, ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
ராய்கட்: மகாராஷ்டிரா மாவட்டத்தில் மகத் பகுதியில் உள்ள மருந்து ஆலை ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டது.