காவலர்

பொள்ளாச்சி: கோவையில் இருவேறு இடங்களில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட தலைமைக் காவலரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜார்ஜ்டவுன்: பினாங்கின் பட்டர்வொர்த்தில் உள்ள ஜாலான் ராஜா உடாவில் டிசம்பர் 19ஆம் தேதி, 29 வயது நபர், ஒரு பெண்ணை கொன்றுவிட்டு பினாங்கு பாலத்திலிருந்து குதித்ததாகக் கூறப்பட்டது.
ஜகார்த்தா: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் பணிபுரியும் இந்தோனீசியாவைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவருக்கு இவ்வாண்டுக்கான ஐக்கிய நாட்டு நிறுவனத்தின்(ஐநா) சிறந்த பெண் காவல்துறை அதிகாரி விருது வழங்கப்பட்டது.
பெங்களூரு: மகப்பேற்றுக்காகத் தாய்வீடு சென்றிருந்த தன் மனைவியை 150 முறை கைப்பேசியில் அழைத்தும் பேசாததால் ஆத்திரமடைந்த காவலர், 230 கிலோமீட்டர் பயணம் செய்து, அவரைக் கழுத்தை நெரித்துக் கொன்றார்.
லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் தெருவில் சுற்றித் திரியும் மாடுகள் மனிதர்களைத் தாக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.