சூரியன்

முழுச் சூரிய கிரகணம் பற்றி முன்னர் அறிந்திருந்தும் ரேணுகா கணேசன் தொடக்கத்தில் அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. இறுதியில் சூரிய கிரகணத்தை கண்டபின் இனிய கொண்டாட்ட அனுபவத்தைப் பெற்றார் அமெரிக்காவில் வசிக்கும் அவர். 
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும்போது நிகழ்வதுதான், சூரிய கிரகணம்.
சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் இளம் வயதில் சென்னையின் அசோக் நகரில் சிறுவனாகப் பொங்கல் கொண்டாடிய நினைவுகள் திரு எத்திராஜ் அரவிந்தனை இன்றும் முகம் மலர வைக்கின்றன.
பெங்களூரு: சந்திரயான் -3 வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யத் தயாராகிவிட்டது இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்‌ரோ.
சிங்கப்பூரில் இன்று நண்பகலில் 12.05 மணிவாக்கில் இப்படி சூரியனைச் சுற்றி பெரிய ஒளிவட்டம் தெரிந்தது. வானில் மிக உயரத்தில் மெல்லிய மேகங்கள் ...