பள்ளிவாசல்

புனித ரமலான் மாதத்தின் இரவுநேர ‘தராவீஹ்’ தொழுகை, திங்கட்கிழமை (மார்ச் 11) முதல் ஒவ்வொரு நாளும் இரண்டு முறை நடத்தப்படும் என்று அப்துல் கஃபூர் பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
சிங்கப்பூரிலுள்ள இந்திய முஸ்லிம் சமூகத்தினிடையே பிரபலமடைந்த பென்கூலன் பள்ளிவாசலின் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது அந்தப் பள்ளிவாசல்.
ஒண்டாரியோ: கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒண்டாரியோ மாநிலத்தின் மிசிஸ்சாகுவா நகரப் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துள்ளார்.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆலம்பட்டு- குருந்தம்பட்டு கிராமம் உள்ளது. அப்பகுதியில் இருக்கும் 350 ஆண்டுகள் பழமையான ரஹ்மத் ஜும்மா பள்ளிவாசலில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடந்தது.
புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள ஷாயி ஈத்கா பள்ளிவாசலில் ஆய்வு செய்ய ஆணையரை நியமிக்கும் அலகாபாத் உயர் நீதிமன்ற அனுமதி உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்காலக் தடைவிதித்துள்ளது.