குதிரை

குதிரைச் சவாரி செய்து இதம் அடைவது சிகிச்சை முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சிகிச்சையின் நற்பலன்களை மெய்நிகர்த் தொழில்நுட்பம் மூலம் நீட்டிக்க ‘ஈக்குவல் ஆர்க்’ (EQUAL-ARK) என்ற விலங்குசார் கல்வி நிலையம் முனைகிறது.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அன்றாடம் 30,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கிருத்தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால், ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு ...
கொரோனா கிருமிப் பரவலாம் மனிதர்களை மட்டுமல்ல, குதிரையையும் தனிமைப்படுத்திய சம்பவம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்திருக்கிறது. காஷ்மீரின் சோபியான்...
வழக்கமாக, மத்திய பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளைதான் கையில் வாளுடன் குதிரையில் வலம் வருவார். மாறாக மணப்பெண்கள் கையில் வாளேந்தி, குதிரையில் ...