துன்புறுத்தல்

ஹைதராபாத்: கலப்புத் திருமணம் செய்துகொண்ட இணையர்களைத் துன்புறுத்திய நால்வரை இந்தியாவின் ஹைதராபாத் மாநிலக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோடில் உள்ள பேஷோர் பார்க் கூட்டுரிமை வீட்டில் 2018ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடையே, பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாக மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நான்கு அண்ணன்மார்கள் தங்களின் தங்கையை நான்காண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பில் அவர்களில் ஆக இளையவர் மார்ச் 12ஆம் தேதியன்று அது தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
வியன்னா: ஆஸ்ட்ரியாவில் தனது மகனை சிறிய நாய்க்கூண்டில் அடைத்துவைத்து, பட்டினிபோட்டுக் கொடுமைப்படுத்திய 33 வயதுப் பெண்ணுக்கு 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புவாங்கோக் வட்டார பாலர் பள்ளி ஒன்றில் 3 வயதுச் சிறுவன் ஆசிரியர்களால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூன்று ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக ‘இசிடிஏ’ எனப்படும் பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.