பாலர் பள்ளி

கிண்டர்லேண்டின் இரண்டு பாலர் பள்ளி நிலையங்களுக்கு மார்ச் 24ஆம் தேதி காலாவதியான பிறகு ஆறு மாதங்களுக்கு மட்டுமே உரிமம் நீட்டிக்கப்படும் என்று பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு பிப்ரவரி 20ஆம் தேதி தெரிவித்துள்ளது.
அரசாங்க ஆதரவு பெற்ற பாலர் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோர் 2025 முதல் குறைந்த கட்டணம் செலுத்துவார்கள்.
சென்ற ஆண்டிறுதிக்குள் கைக்குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளப் போதுமான இடங்கள் இல்லாத பாலர்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்ததாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் பாலர்பள்ளிகளில் 2025ஆம் ஆண்டில் சேரவிருக்கும் பாலர்பள்ளி ஒன்றாம் நிலை மாணவர்களுக்கான பதிவு பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கும் என்று கல்வி அமைச்சு கூறியது.
குழந்தையை முறையற்ற வகையில் தள்ளியதற்காக பாலர் பள்ளி ஆசிரியர் ஒருவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.