இந்திரா காந்தி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாளான ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சக்தி ஸ்தல்லில் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மலேசியப் பெண் எம்.இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முகம்மது ரிதுவான் அப்துல்லாவைக் கைது செய்யவும் அவர்களின் இளைய மகள் பிரசன்னா தீக்‌சாவை மீட்கவும் ...
தமது முன்னாள் கணவரால் கடத்தப்பட்ட தன் இளைய மகளின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, அவளை மீட்டுத் தரத் தவறியதற்காக மலேசிய போலிஸ் தலைமை ஆய்வாளர் அப்துல் ஹமீது...
“வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் தம்முடைய மகள் பிரசன்னா தீக்சாவைத் தம்மிடம் ஒப்படைக்காவிடில் சுங்கை பட்டாணியில் இருந்து புத்ராஜெயா வரை 350 கி.மீ. ‘நீதி...