கடற்கொள்ளை

செங்கடலில் பயணம் செய்யும் கப்பல்களை இலக்காகக் கொண்டு ஏமன் நாட்டின் ஹுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல்களை முறியடிக்க அமைக்கப்பட்டிருக்கும் அனைத்துலக கடல்துறை பாதுகாப்புப் படைக்கு சிங்கப்பூர் ஆயுதப்படை தனது வீரர்களை அனுப்பி பங்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நீரிணையில் ஜனவரி மாதம் மூன்று கடற்கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மூன்றுமே இந்தோனீசியாவின் பிந்தான் தீவுக்கு ...
சிங்கப்பூரில் இந்த ஆண்டில் சிங்கப்பூர் நீரிணையில் அதிகமான கடற்கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த வாரம் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களுடன் சேர்த்து ...