குடிநுழைவு

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் சிங்கப்பூருடனான இரண்டு நிலவழிச் சோதனைச் சாவடிகளை நாள்தோறும் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பிருந்த நிலையைவிட அதிகரித்திருப்பதாக மலேசிய குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது.
உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் மார்ச் 25ஆம் தேதி தெரிவித்துள்ளது.
உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் கார் பயணிகள் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி குடிநுழைவுச் சோதனையை நிறைவேற்றும் வசதியை, கடந்த இரு நாள்களில் 86,000 பேர் பயன்படுத்தியுள்ளனர்.
இந்தோனீசியாவின் பாலித்தீவிற்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் இனி குடிநுழைவு நடைமுறைகளை விரைவாகப் பூர்த்தி செய்யலாம்.
சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ), சிங்கப்பூரிலிருந்து காரில் மலேசியா செல்லும் பயணிகளின் குடிநுழைவுச் சோதனையை எளிமையாக்கியிருக்கிறது.