செயலி

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள 10 நிறுவனங்களின் செயலிகளை மார்ச் 1ஆம் தேதி முதல் அகற்றத் தொடங்கியுள்ளது கூகல் நிறுவனம்.
தேசிய சேவைக்குக் காத்திருப்போரும் தேசிய சேவையாளர்களும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய மத்திய ஆள்பலத் தளத்தின் (சிஎம்பிபி) மூலம் அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் பெற முடியும்.
ஜகார்த்தா: செயலி மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு இந்தோனீசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.  
சென்னை: சிலர் ‘கூகல் மேப்ஸ்’ காட்டிய வழியில் சென்று துரதிருஷ்டவசமான சூழல்களில் சிக்கியதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.
கட்டணங்கள், அபராதங்கள், வரிகள் போன்றவற்றை ‘ஏஎக்ஸ்எஸ்’ பயனாளர்கள் இனி மின்னிலக்க நாணயங்களின் மூலம் செலுத்த முடியும்.