சுற்றுப்பயணி

சிங்கப்பூருக்குச் சுற்றுலா வந்த சீன நாட்டைச் சேர்ந்த 33 வயது லியூ சாங்ஜியன், சூதாட்டக் கடனை அடைப்பதற்காக சீனாவில் இருக்கும் தனது உறவினரிடம் தான் கடத்தபட்டதாகப் பொய்யுரைத்து S$5,630 பணம் பெற முயன்றதாக (மார்ச் 11) திங்கட்கிழமை குற்றம் சாட்டப்பட்டார்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வர்க்கலா கடற்கரைக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் சிலர், கடல் சீற்றம் காரணமாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
புத்தாண்டு வார இறுதியில் சிங்கப்பூருக்கு ஒரு நாள் வந்தபோது திட்டமிட்டதைக் காட்டிலும் 30% அதிகம் செலவானதாக சுற்றுப்பயணி ஒருவர் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளும் சீனச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் இவ்வாண்டு ஜனவரி மாதம் 60 விழுக்காட்டுக்கும் மேல் அதிகம்.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது சிங்கப்பூரின் சுற்றுப்பயணத்துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.