மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தரும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்

ஸ்ரீவில்லிபுத்தூர்: கொவிட்-19 பரவல் காரணமாகத் தமிழ் நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன; பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப் பட்டன.

இப்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடப்பில் இருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அவ்வகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சியாக, புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தம் கையில் இருந்து 1,000 ரூபாய் சிறப்புத் தொகை வழங்கி வருகிறார். கடந்த ஆண்டிலும் புதிதாகச் சேர்ந்தவர்களுக்கு அவர் திறன்பேசி வாங்கித் தந்தார். அவரது இச்செயலை அப்பகுதிவாசிகள் எல்லாரும் பாராட்டி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!