‘நாம் தமிழர்’ கோரிய சின்னம் கிடைப்பதில் சிக்கல்

புதுடெல்லி: நாம் தமிழர் கட்சி கூறியபடி கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி, இந்தமுறை சின்னத்தை மாற்றிவிடக்கூடாதா என்று நாம் தமிழர் கட்சி வழக்கறிஞரிடம் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது கடந்த பல ஆண்டுகளாக கரும்பு விவசாயி சின்னத்தில்தான் போட்டியிட்டதாக நாம் தமிழர் கட்சி தரப்பு தெரிவித்தது.

தேர்தல் ஆணையம் தரப்பில், விதிமுறைகளின்படி முதலில் கோருபவர்களுக்கு முன்னுரிமை அளித்து சின்னங்கள் ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், “நீங்கள் கேட்ட சின்னம் கிடைப்பதற்கான அதிர்ஷ்டம் இல்லை போலும். எனவே இந்த முறை சின்னத்தை மாற்றி விடுங்களேன்,” என்று நீதிபதி நகைச்சுவையாக குறிப்பிட்டார். இதையடுத்து விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!