தமிழ்நாடு

குன்னூர்: மேட்டுப்பாளையத்தில் பெய்த திடீர் மழை காரணமாக ஏறக்குறைய 20 ஆயிரம் வாழைகள் சேதமடைந்துள்ளன.
தேனி: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களில் பேரிஜம் ஏரியும் ஒன்று.
மேட்டூர்: மேட்டூர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட ஒரு மணி நேர மின்தடையால், சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு கைப்பேசி வெளிச்சத்தில் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.
திருநெல்வேலி: தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் உடல் சனிக்கிழமையன்று எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கியுள்ளது. இதையடுத்து பொது மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.