உல‌க‌ம்

புத்ராஜெயா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்க்க எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளும் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் துபாயில் சந்தித்துப் பேசியதாக மலேசிய அரசு அண்மையில் கூறியது.
தோக்கியோ: தோக்கியோவின் ஹனேதா விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது என அந்நாட்டு அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.
கோலாலம்பூர்: குறிப்பிட்ட சிலருக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தும்போது அதை அரசியலாக்கக்கூடாது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
சிட்னி: நூற்றுக்கணக்கான பூர்வீக ஊர்வனவற்றை சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த  குற்றவியல் கும்பல் ஹாங்காங்கிற்குக் கடத்தியதாக ஆஸ்திரேலிய காவல்துறை நம்புகிறது. 
தோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 168 பேர் மாண்டனர். இந்நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 323ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.