லீ சியன் லூங்

சிங்கப்பூரர்கள் தங்கள் நாட்டின் அரசியல் அமைப்பில் சிறப்பான, அரிதான ஒன்றைக் கொண்டுள்ளனர். மக்கள் தொடர்ந்து மக்கள் செயல் கட்சிக்கு (மசெக) அதிகாரம் கொடுத்துள்ளனர். பதிலுக்கு அந்தக் கட்சி பாதுகாப்பு தொடங்கி வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம், பொருளியல் வரை அனைத்திலும் தலைசிறந்த முன்னேற்றத்தை வழங்கியுள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.
பெருந்தொகை சம்பந்தப்பட்ட மோசடிகளில் சிங்கப்பூரர்கள் சிக்குவது குறித்து அரசாங்கம் மிகவும் கவலை கொண்டுள்ளதாக பிரதமர் லீ சீயன் லூங் கூறியுள்ளார்.
தற்போது 70களின் தொடக்கத்தில் இருக்கும் ஒரு ‘முதியவராக’, இன்றைய இளைய ஆண்களையும் பெண்களையும் பார்த்து பிரதமர் லீ சியன் லூங் பொறாமை கொள்கிறார்.
சிங்கப்பூர்ப் பொருளியல் வளரவும் உலகளவில் சிறந்து விளங்கவும் வெளிநாட்டுத் திறனாளர்களைத் தொடர்ந்து வரவேற்பது அவசியம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
இம்மாத மத்தியில் பிரதமர் பதவியிலிருந்து விலகினாலும் தாம் தொடர்ந்து அரசாங்கத்தில் பங்கு வகிக்கப்போவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றப் போவதாகவும் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.