பேருந்து நிலையம்

ஒரு சில காணொளிகள், மனிதநேயம் இருக்கிறதா என உங்களைக் கேள்வி கேட்க வைக்கும். சில காணொளிகளோ, மனிதநேயம் இன்னமும் உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.
ஈசூன் பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்று சுவர் மீது மோதிய சம்பவம் குறித்து பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட் விசாரணை நடத்தி வருகிறது.
பிடாடாரி குடியிருப்புப் பகுதியில் உள்ள நிலத்தடி பேருந்து நிலையம் நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்தில் தயாராகவில்லை.
சென்னை: கிளாம்பாக்கத்தில் 3 நடைமேடைகளுடன் புதிய ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்ட வர சென்னை ரயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளது.
கொரோனா கிருமித்தொற்றால் இதுவரை 120 பேருந்து ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் பேருந்துச் சேவைகளின் ...