உயர்நிலைப் பள்ளி

உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகளுக்கான நேரடி சேர்க்கை மே 7ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
‘மாரிஸ் ஸ்டெல்லா ஹை ஸ்கூல்’ பள்ளிக்கு புதிய வடிவம் கொடுக்கும் வகையில் 2027லிருந்து 2029 வரை புதிதாக மீண்டும் கட்டப்படும். தொடக்கநிலை, உயர்நிலை ஆகிய இரண்டுக்கும் புதிய பள்ளி சிறந்த வசதிகளைக் கொண்டிருக்கும்.

தமிழ் ஆர்வமும் போட்டித்தன்மையும்மிக்க நூற்றுக்கணக்கான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் குறுகியகாலத்தில் செயற்கை நுண்ணறிவுக் (ஏஐ) கூறுகளைக் கற்று, காணொளி தயாரிக்கும் போட்டி ஒன்றில் குழுக்களாகப் பொருதினர்.
சோல்: வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன் ஒரே அரட்டை, எங்கும் கலகலப்பான பேச்சு.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஒரே தேசியத் தேர்வுக் கால அட்டவணை எனும் நடைமுறையின்கீழ், தற்போதைய உயர்நிலை 1 மாணவர்கள் 2027ல் ஒரே நேரத்தில் தேசியத் தேர்வை எழுதுவர்.