லீ குவான் இயூ

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் வாழ்க்கையையும் புகழையும் கொண்டாடும் விதமாக ‘மண்டலா கிளப்’ கலாசார மையம், அவரது சிற்பங்களைக் காட்சிக்கு வைத்துள்ளது.
நெதர்லாந்தைச் சேர்ந்த நுண்ணுயிரியியல் வல்லுநரான பேராசிரியர் கெர்ட்ஜான் மெடெமா, 2024ஆம் ஆண்டுக்கான லீ குவான் யூ தண்ணீர்ப் பரிசை வென்றுள்ளதாக ஏப்ரல் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக மே 15ஆம் தேதி துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பதவியேற்பார் என்று பிரதமர் அலுவலகம் ஏப்ரல் 15ஆம் தேதி அறிவித்தது.
சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டில் மலேசியாவிடமிருந்து பிரிந்து தனிநாடாவதைப் பற்றி அறிவித்தபோது திரு லீ குவான் யூ கண்ணீர் வடித்தார்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த பெரும் வரவேற்பால் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் வாழ்க்கை வரலாற்றை விமரிசையாக சித்திரிக்கும் ‘லீ குவான் யூ: ஓர் அனுபவம்’ அனுபவக் கண்காட்சி மார்ச் 17ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.