பிரதமர் லீ

அன்னையர் தினத்தை முன்னிட்டு ஃபெர்ன்வேல் குடியிருப்புப் பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஈராண்டுக்கு ஒருமுறை தேசிய தொடக்கக்கல்லூரி நடத்திவரும் ‘ஃபன்டாசியா’ (Funtasia) தொண்டு கேளிக்கை விழாவை, இவ்வாண்டு மதியிறுக்கம் சங்கத்தின் ஈடன் பள்ளியுடனும் பெரியவர்களுக்கான ஈடன் மையத்துடனும் (Eden Centre for Adults) இணைந்து நடத்தியது.
பிரதமர் லீ சியன் லூங்கின் உடன்பிறந்த சகோதரரான லீ சியன் யாங்கிடம் ஏற்பட்ட மாற்றம் தம்மை மிகவும் வருத்தமடையச் செய்ததாக மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரர்கள் தங்கள் நாட்டின் அரசியல் அமைப்பில் சிறப்பான, அரிதான ஒன்றைக் கொண்டுள்ளனர். மக்கள் தொடர்ந்து மக்கள் செயல் கட்சிக்கு (மசெக) அதிகாரம் கொடுத்துள்ளனர். பதிலுக்கு அந்தக் கட்சி பாதுகாப்பு தொடங்கி வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம், பொருளியல் வரை அனைத்திலும் தலைசிறந்த முன்னேற்றத்தை வழங்கியுள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.
பெருந்தொகை சம்பந்தப்பட்ட மோசடிகளில் சிங்கப்பூரர்கள் சிக்குவது குறித்து அரசாங்கம் மிகவும் கவலை கொண்டுள்ளதாக பிரதமர் லீ சீயன் லூங் கூறியுள்ளார்.