வாழ்வும் வளமும்

தமிழ்மொழி விழாவை ஒட்டி தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கியட் ஹொங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு, 11வது முறையாகச் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு ஏப்ரல் 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஏற்பாடு செய்திருந்தது.
இவ்வாண்டின் தமிழ் மொழி விழாவை ஒட்டி அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழு நடத்தும் ‘ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு” என்ற உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளின் இறுதி அங்கம் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 27) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பதால் சருமம் பாதிப்படைவது இயல்பு. இதனால் வெப்பமான மாதங்களில் இயல்பான பராமரிப்பு போலன்றி, சருமத்துக்குச் சற்றே கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இலக்கிய உலகின் ஒப்பிலா மணிகளாகத் திகழும் கம்பரின் கவிமொழிகளை பரதநாட்டிய அங்கங்களின் மூலம் ‘மகூலம் ஆர்ட்ஸ்’ கலைப்பள்ளி, ‘கம்பனின் கவியாற்றல்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக வெளிக்கொணர்ந்தது.
குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் இயல்பாக, மனம் திறந்து தொலைபேசியில் பேசுவது ஏற்புடையது. என்றாலும் வேலையிட, வர்த்தகச் சூழலில் மேம்பட்ட, தரத்துடன் பேசுவது அவசியம். அவ்வாறு பேசும்போது இந்த ஐந்து குறிப்புகளை மனதில் கொள்வது நல்லது.