புதிதாக 569 பேருக்குக் கொரோனா

சிங்கப்பூரில் இன்று மதிய நிலவரப்படி புதிதாக 569 கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் சமூகப் பரவலால் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூகப் பரவலால் ஏற்பட்டுள்ள புதிய நோய்த்தொற்றின் எண்ணிக்கை நேற்று நான்கு ஆகப் பதிவானது.

இந்த எழுவரில் ஒருவர் சிங்கப்பூரர். எஞ்சிய அறுவர் வேலை அனுமதி அட்டைதாரர்கள்.

இதனுடன் சிங்கப்பூரின் கொரோனா நோய்ச்சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை 36, 405 ஆகப் பதிவாகியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!