பலூனில் பறந்த 9 பேர் உயிர் தப்பினர்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகேயுள்ள தீபகற்பப் பகுதியில் 9 பேர் கொண்ட குழுவினர் ஒரு பலூனில் பறந்து கொண்டிருந்தனர். அந்த பலூன் கடல் மீது பறந்து கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது. அதனால் அந்த பலூன் நிலை தடுமாறியது. அதில் சென்றவர்கள் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டது. இந்நிலையில் கடலில் ஒரு படகு சென்று கொண்டிருந்ததைப் பார்த்த பலூன் விமானி, படகு ஓட்டுநருக்கு தகவல் கொடுத்ததும் அப்பகுதிக்கு வந்த அப்படகு அந்த 9 பேரையும் காப்பாற்றியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!