சிட்னி: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகேயுள்ள தீபகற்பப் பகுதியில் 9 பேர் கொண்ட குழுவினர் ஒரு பலூனில் பறந்து கொண்டிருந்தனர். அந்த பலூன் கடல் மீது பறந்து கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது. அதனால் அந்த பலூன் நிலை தடுமாறியது. அதில் சென்றவர்கள் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டது. இந்நிலையில் கடலில் ஒரு படகு சென்று கொண்டிருந்ததைப் பார்த்த பலூன் விமானி, படகு ஓட்டுநருக்கு தகவல் கொடுத்ததும் அப்பகுதிக்கு வந்த அப்படகு அந்த 9 பேரையும் காப்பாற்றியது.
பலூனில் பறந்த 9 பேர் உயிர் தப்பினர்
23 May 2016 07:40 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 May 2016 07:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!