சோல்: தென்கொரிய அதிபர் பார்க் கியன் ஹைக்கு எதிராக அங்கு போராட்டம் நீடிக்கும் வேளையில் அவர் தனது சில அதிகாரங்களை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளார். பிரதமராக பொறுப்பேற்க தகுதியான ஒருவரை நாடாளுமன்றம் பரிந்துரை செய்தால் தான் முன்னதாக பிரதமர் பதவிக்கு முன்மொழிந்த ஒருவரை மீட்டுக்கொள்வதாக திருவாட்டி பார்க் அறிவித்துள்ளார். அத்துடன் புதிய பிரதமர் அமைச்சரவையை அவரது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை அனுமதிக்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். திருவாட்டி பார்க்கின் நெருங்கிய தோழி சோய் என்பவர் அரசாங்கத்தில் செல்வாக்கைப் பெருக்கிக்கொள்வததற்கு அனுமதித்தன் பேரில் ஊழலுக்கு வழிவகுத்தாக அவர் மீது புகார்கள் கூறப்படுகின்றன. இதனால் திருவாட்டி பார்க் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
சில அதிகாரத்தை விட்டுக்கொடுக்க முன்வந்த தென்கொரிய அதிபர்
9 Nov 2016 07:15 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Nov 2016 09:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!