யங்கூன்: மியன்மாரில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து மலேசியாவில் பிரதமர் தலைமையில்ர மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவுக்கு மியன்மார் ஊழியர்கள் வேலைக் குச் செல்வதை மியன் மார் அரசு தடை செய்துள்ளது. மலேசியாவுக்கு மியன்மார் நாட்டவர்கள் வேலைக்குச் செல்வது தடை செய்யப்பட்டுள் ளது என்றும் புதிதாக வேலை அனுமதி வழங்குவது நிறுத்தப் பட்டுள்ளது என்றும் அந்நாட்டுக் குடிநுழைவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. புத்த சமயத்தினரைப் பெரும் பான்மையாகக் கொண்ட மியன் மாரில் சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம்கள் நடத்தப்படும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியாவில் சென்ற வாரம் பேரணி நடந்தது.
மலேசியாவுக்கு வேலைக்குச் செல்ல ஊழியர்களுக்கு மியன்மார் தடை
8 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Dec 2016 09:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!