அச்சம் தவிர்த்து உதவிக்கரம்

வூஹான்: கிருமித்தொற்று அபாயம் காரணமாக வூஹான்வாசிகள் எவரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்ற அறிவிக்கப்பட்டபோதும் மோட்டார்சைக்கிளோட்டிகள் ஒரு சிலர் மட்டும் அச்சமேதுமின்றி சாலைகளில் தங்கள் வாகனங்களில் விரைந்தபடி உள்ளனர்.

அவர்களுள் ஸாங் லின்னும் ஒருவர். “நாங்கள் வூஹான்வாசிகள். உங்களைப் போன்றோர் எங்களுக்கு உதவ வந்துள்ளபோதும் வூஹான்வாசிகளும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்,” என்று ‘ஏஎஃப்பி’ செய்தியாளர்களிடம் கூறினார் திரு லின்.

அங்குள்ள ஒரு மருந்தகத்திற்கு வந்திருந்த ஒருவரை மீண்டும் அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக அம்மருந்தகத்திற்கு வெளியே தமது மோட்டார்சைக்கிளுடன் காத்திருந்தார் 48 வயதான திரு லின்.

“சாலைகளில் கார்கள் எதுவும் ஓடவில்லை. மருத்துவமனைக்குச் செல்வதற்கும் வீடு திரும்புவதற்கும் உதவி தேவைப்படுகிறது. அந்தப் பணியைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்,” என்றார் பேருந்து ஓட்டுநரான யின் யூ, 40.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!