அமெரிக்கா: 4வது நாளாக 1,000க்கும் மேலானோர் மரணம்

சிக்காகோ: அமெரிக்காவில் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று முன்தினம் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பால் 1,000க்கும் அதிகமானோர் உயிர்இழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

கடைசியாக, ஜூன் மாத தொடக்கத்தில்தான் தொடர்ச்சியாக நான்கு நாட்களாக 1,000க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகி இருந்தன.

இம்மாதம் மட்டும் அமெரிக்காவின் 19 மாநிலங்களில் கிருமித்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது.

அமெரிக்காவில் நேற்று முன்தினம் குறைந்தது 1,019 மரணங்கள் பதிவாகின.

அதற்கு முந்தைய மூன்று நாட்களில் கிருமித்தொற்றால் 1,100க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.

அமெரிக்காவில் கிருமித்தொற்றால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 145,352ஆக பதிவாகியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!