பிரிட்டனில் ஆக்ஸ்ஃபர்ட்-அஸ்ட்ராசெனேக்கா தடுப்பூசி போட்டுக்கொண்ட 30 பேருக்கு ரத்தக் கட்டி ஏற்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஏழு பேர் உயிரிழந்துவிட்டதாகவும் பிரிட்டிஷ் மருத்துவ ஆணையம் இன்று தெரிவித்தது.
ஆஸ்ட்ராசெனேக்கா தடுப்பூசி ரத்தக் கட்டியை ஏற்படுத்துவதாகக் கூறி பல ஐரோப்பிய நாடுகள் அவற்றின் பயன்பாட்டை நிறுத்திவைத்துள்ளன.