மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லாவின் மகன் மறைவு

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவின் மகன் ஜெயின் நாதெல்லா திங்கட்கிழமை (பிப்ரவரி 28) காலமானார். அவருக்கு வயது 26.

பிறக்கும்போதே பெருமூளைவாத நோயால் (cerebral palsy) பாதிக்கப்பட்டிருந்தவர் ஜெயின். அவரின் உடல்நிலை கடந்த ஓராண்டாக மோசமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. நாதெல்லா குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் நேரத்தைச் செலவிட இடமளிக்குமாறும் பிரார்த்தனையில் அவர்களை நினைவுகூருமாறும் அந்த மின்னஞ்சலில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!