இரு வாகனங்கள் மோதி தீப்பற்றியதில் பச்சிளங் குழந்தைகள் உட்பட 25 பேர் பலி

பேங்காக்: கிழக்கு தாய்லாந்தில் 12 பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி, 15 பயணிகளுடன் சென்ற மினிவேன் ஆகியவை நேருக்கு நேர் மோதியதில் தீப்பற்றிக் கொண்டன. இந்த விபத்தில் 25 பேர் பலியாகினர். இறந்தவர்களுள் இருவர் பச்சிளங் குழந்தைகள். பயணிகள் நிறைந்திருந்த மினி வேனின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த் திசையில் சென்று கொண்டிருந்த பயணிகள் லாரி மீது மோதியதும் இரு வாகனங் களும் தீப்பற்றி எரிந்ததாக போலிசார் தெரிவித்தனர். வாக னங்களில் பற்றிய தீ, மோதலினால் ஏற்பட்ட தாக்கம் ஆகியவற்றால் பயணிகள் இறந்துபோனதாகக் கூறப்படுகிறது. இரு பயணிகள் பலத்த காயங்களுடன் தப்பினர். ஓரளவுக்கு நல்ல உள்கட் டமைப்பு வசதிகள் இருந்தபோதும், சாலை விபத்துகளில் உயிரிழப் போரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை உலகிலேயே இரண் டாவது அபாயகரமான சாலை களைத் தாய்லாந்து கொண்டிருப்ப தாக உலக சுகாதார நிறுவனத் தின் 2015ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவிக்கிறது.

நேருக்கு நேர் மோதி தீப்பற்றிக் கருகிய வாகனங்களில் பயணம் செய்த 27 பேரில் இருவர் மட்டுமே பலத்த காயங்களுடன் உயிர்தப்பினர். படம்: தி நேஷன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!