விரைவில் அமலாக்கப் பிரிவு வழக்கு; லண்டன் சென்றார் கார்த்தி சிதம்பரம்

அமலாக்க இயக்குநரகம் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யும் என எதிர்பார்க் கப்படும் வேளையில் அவர் திடீரென லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஐஎன்எக்ஸ் நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீட்டு அனுமதி பெற்றுத்தர லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் தொடர்பில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் கார்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்படக்கூடும் என இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டிருந்தது. சிபிஐயிடமிருந்து முதல் தகவல் அறிக்கையையும் லஞ்ச ஊழல் தொடர்பில் குற்றச்சாட்டு ஒன்றை யும் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் விரைவில் தங்களது தரப்பிலிருந்து வழக்கு பதிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!