கோவை: மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வருவ தால் அதிமுக ஆட்சி மீது யாரும் குறைகூற முடியாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அறிவித்த படி எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைக்கப்படும் என் றும் இதற்காக மத்திய அரசு தேர்வு செய்யும் இடத்தில் அந்த மருத்துவமனை கட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். "மதிமுக பொதுச்செயலர் வைகோ மலேசியாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக துணை சபாநாயகர் தம்பிதுரை மூலம் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும்," என்றார் முதல்வர் பழனிசாமி.
எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்: முதல்வர் பழனிசாமி உறுதி
12 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Jun 2017 08:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!