பொது இடத்தில் சிறுநீர் கழித்த வேளாண் அமைச்சர்

புதுடெல்லி: மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன் சிங் பொது இடத்தில் உள்ள ஒரு சுவற்றில் சிறுநீர் கழித்ததாகச் சொல்லப்படுவதுடன் அதனைக் காட்டும் புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகின்றன. மக்கள் பொது இடங்களைக் கழிப்பறையாகப் பயன்படுத்தக் கூடாது என 'ஸ்வச் பாரத்' திட்டத்தின் மூலம் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ராதாமோகன் சிங்கின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து இணையத்தில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. மனீஷ் சிஷோடியா உள்ளிட்ட சில பிரபலங்களும் அரசின் திட்டத்துக்கு எதிராகச் செயல்படு வதாக ராதாமோகன் மீது குற்றஞ்சாட்டி சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வருகின் றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி ஏந்திய பாது காவலர்கள் நிற்க வேளாண் அமைச்சர் பொது இடத்தில் சிறுநீர் கழிக்கும் படங்கள் இணையத்தில் பரவுகின்றன. ஷோகைல்அன்வர் பெயரிலான டுவிட்டர் பக்கம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!