சென்னை: பொய் குற்றச்சாட்டுகள், மோசடி, போராட்டங்களை ஒடுக்குவது, வன்முறை ஆகியவற்றின் மூலம் தனக்கு வேண்டியவற்றைச் சாதித்துவிடலாம் என பாஜக தலைமை கருதுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். குஜராத் சென்றிருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வன்முறை மூலம் காங்கிரஸ் இல்லா பாரதத்தை உருவாக்கிவிடலாம் என்ற பாஜகவின் முயற்சிக்கு ஒருபோதும் வெற்றி கிடைக்காது என ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். ராகுல் மீதான தாக்குதலை பாஜக தேசியத் தலைமை கண்டிக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக வன்முறையால் சாதிக்க இயலாது: ப.சிதம்பரம்
7 Aug 2017 08:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Aug 2017 06:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!