மும்பை: ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்ட 2008ஆம் ஆண்டு முதல் 10வது சீசன் வரை அதன் ஒளிபரப்பு உரிமத்தை சோனி நிறுவனம் வைத்திருந் தது. இதையடுத்து அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் உரிமத்துக்கான ஏலம் நேற்று முன் தினம் நடை பெற்றது. மும்பையில் பிசிசிஐ நடத்திய இந்த ஏலத்தில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன. 2018 முதல் 2022 வரையில் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை 'ஸ்டார் இந்தியா' நிறுவனம் ரூ.16,347.50 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல் ஏற்கெனவே 'ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்' மூலம் கிரிக்கெட் வாரியம் ரூ.2,199 கோடி பெற்று இருந்தது. முன்னதாக இந்த ஏலம் கடந்த 28ஆம் தேதி நடைபெற இருந்தது. உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் இந்த ஏலம் தாமதம் ஆனது. உச்ச நீதிமன்றம் ஏலத்தை நடத்த அனுமதி அளித்ததைத் தொடர்ந்து செப்டம்பர் 4ஆம் தேதிக்கு ஏலம் நடத்தப்பட்டது.
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.16,000 கோடிக்கு ஏலம் எடுத்தது ஸ்டார் இந்தியா
6 Sep 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Sep 2017 09:08
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!