டெக்சஸ் துப்பாக்கிச்சூடு: விதிமுறையை பின்பற்றத் தவறிய விமானப் படை

வா‌ஷிங்டன்: டெக்சஸ் மாநிலத் தில் உள்ள ஒரு தேவாலயத்தில் 26 பேரை சுட்டுக்கொன்ற டெவின் பாட்ரிக் கெல்லி பற்றிய கடந்த கால குற்றப் பின்னணி பற்றிய தகவல்களை தேசிய குற்றவியல் தகவல் நிலையத்தில் பதிவு செய்ய அமெரிக்க விமானப் படை தவறியது குறித்து புலன் விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானப் படை முன்னாள் ஊழியரான டெவின் கெல்லி 2012ஆம் ஆண்டு அவனது மனைவி மற்றும் குழந்தையை அடித்து துன்புறுத்தியதற்காக நீதிமன்றம் அவனுக்கு தண் டனை விதித்தது.

அத்துடன் அவன் துப்பாக்கிகள் வாங்கு வதற்கோ அல்லது வைத்திருப் பதற்கோ தடையும் விதிக்கப் பட்டது. இருந்தும் சென்ற ஆண்டு அவனால் துப்பாக்கி வாங்க முடிந்திருக்கிறது. அந்த துப்பாக்கியை பயன்படுத்தியே அவன் ஞாயிற்றுக்கிழமை டெக்சஸ் மாநில தேவாலயத் தில் தாக்குதல் நடத்தியிருக் கிறான். 26 பேரைக் கொன்று விட்டு அவன் அங்கிருந்து தப்பிச் சென்றான். பின்னர் அவனது காரில் அவன் இறந்து கிடந்ததாக போலிசார் கூறினர். அவன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தானா, அல்லது உள்ளூர்வாசி அவனது துப்பாக்கியைப் பறித்து அவனை சுட்டதால் உயிரிழந்தானா என்பது உறுதியாகத் தெரிய வில்லை என்று போலிசார் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!