பொங்கல் திருநாளை ஒட்டி கோயம்பேடு சந்தையில் கரும்பு வரத்து அதிகரித்துள்ளது. சந்தையின் எந்தப் பக்கம் திரும்பினாலும் கரும்புகளும் மஞ்சள் கிழங்குகளும் கொட்டிக்கிடக்கின்றன. அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான கரும்புகள் வந்து குவிகின்றன. இதனால் இந்தாண்டு குறைவான விலைக்கு கரும்புகள் கிடைப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கடந்த இரு தினங்களாக கரும்பு விற்பனை நன்றாக இருப்பதாக வியாபாரிகள் தரப்பிலும் கூறப்படுகிறது. படம்: சதீஷ்
பொங்கல் திருநாளுக்காக சென்னையில் குவிந்த கரும்புகள்
12 Jan 2018 07:52 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Jan 2018 09:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!