1.6 மில்லியன் மக்களுக்கு பற்றுச்சீட்டுகள், பணம் நிரப்புதல்

சிங்கப்பூரர்களில் 1.6 மில்லியன் பேருக்கு பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) பற்றுச்சீட்டுகள், மெடி சேவ் கணக்கில் பணம் நிரப்புதல் என $1 பில்லியன் மதிப்பிலான சலுகைகள் விரைவில் கிடைக்க வுள்ளன என்று நிதி அமைச்சு நேற்று அறிவித்தது. தகுதிபெறும் கிட்டத்தட்ட 1.39 மில்லியன் சிங்கப்பூரர்கள் ஜூலை 7ஆம் தேதிக்குள் $300 மதிப்புள்ள ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுக் குத் தாங்கள் தகுதியானர்களா என்று குறுஞ்செய்தி மூலம் தெரி விக்கப்படுவார்கள்.

65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சுமார் 485,000 சிங்கப் பூரர்களுக்கு ஜிஎஸ்டி பற்றுச் சீட்டு-மெடிசேவ் பணம் நிரப்புதல் என $450 மதிப்புள்ள சலுகை யைப் பெறுவார்கள். 2018ல் 59 வயது அல்லது அதற்கு மேற்பட்ட 520,000 சிங் கப்பூரர்களுக்கு $200 மெடிசேவ் பணம் நிரப்புதல் கிடைக்கும். இவ்வாண்டில் 21 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்கு ஆண்டிறுதியில் $300 எஸ்ஜி போனஸ் கிடைக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!