நெகிழி உறிஞ்சிகள் கொள்கையை மீறிய கிளை: விசாரிக்கும் கேஎஃப்சி

வாடிக்கையாளர்களுக்கு நெகிழி (பிளாஸ்டிக்) உறிஞ்சிகளை இனி வழங்கப்போவதில்லை என்று சிங்கப்பூரில் உள்ள கேஎஃப்சி விரைவு உணவக நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த விதிமுறையை அதன் கிளை ஒன்று மீறியிருப்பதாகப் புகார் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கேஎஃப்சி நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. கேஎஃப்சி உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கும் நெகிழி உறிஞ்சிகள் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்' எனும் அறிவிப்புக்குப் பக்கத்தில் நெகிழி உறிஞ்சிகள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டி ஒன்று இருப்பதைக் காட்டும் படம் இணையத்தில் நேற்று முன்தினம் வலம் வந்தது. தனது கிளைகள் அனைத்தும் இந்த விதிமுறையைக் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக கேஎஃப்சி கூறியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!