மேலும் ஒரு வூஹான் மருத்துவர் மரணம்

சீனாவின் வூஹான் நகரில் கொரோனா கிருமித் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

யூனியன் ஜியாங்பெய் மருத்துவமனையில் இரைப்பை குடலியல் மருத்துவராகப் பணியாற்றி வந்த ஜியா சிசி, 29, என்னும் அந்தப் பெண் கொரோனா கிருமித்தொற்று காரணமாக மாண்டதாக மருத்துவமனை தெரிவித்தது.

கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதும் ஜனவரி 19ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து இம்மாதம் 7ஆம் தேதி வூஹான் பல்கலைக்கழக ஜோங்நாம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் அதற்குப் பலனின்றி நேற்றுக் காலை ஜியா சிசி உயிரிழந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!