‘சிங்கப்பூரில் கிருமித்தொற்று எந்நேரத்திலும் அதிகரிக்கலாம்’

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றின் மோசமான காலகட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக இப்போதே கூற முடியாது என்றும் எந்த நேரத்திலும் உயர வாய்ப்புள்ளது என்றும் சுகாதார அமைச்சின் தலைமைச் சுகாதார அறிவியலாளர் டான் சோர் சுவான் எச்சரித்து இருக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றின் மோசமான காலகட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக இப்போதே கூற முடியாது என்றும் எந்த நேரத்திலும் உயர வாய்ப்புள்ளது என்றும் சுகாதார அமைச்சின் தலைமைச் சுகாதார அறிவியலாளர் டான் சோர் சுவான் எச்சரித்து இருக்கிறார்.

“கிருமி பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் சிங்கப்பூரின் அணுகுமுறை செயல்திறன்மிக்கதாக உள்ளது.

“சமூக அளவில் பரவியதற்கு இதுவரை சான்று கிடைக்கவில்லை. ஆனாலும், மற்ற நாடுகளில் கிருமி தொற்றும் வேகத்தைக் காணும்போது வெளிநாடுகளில் இருந்து வருவோர் மூலமாக அது பரவும் அபாயமுள்ளது.

“ஆகையால், நாம் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம்,” என்றார் பேராசிரியர் டான்.

‘சார்ஸ்’ பரவலின்போது சிங்கப்பூரின் பொதுச் சுகாதார நடவடிக்கைகளுக்குத் தலைமை வகித்தவர் இவர்தான்.

#கொரோனா #கொவிட்-19 #சிங்கப்பூர்

கொவிட்-19
கொரோனா
சார்ஸ்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!