ஈரானில் கொரோனாவுக்கு 43 பேர் பலி; அமெரிக்கா உதவத் தயார்

சீனாவுக்கு வெளியே அதிக கொரோனா கிருமி மரணம் ஈரானில் பதிவாகி வருகிறது. சனிக்கிழமை வரை அங்கு 43 பேர் உயிரிழந்துவிட்டனர். ஈரானின் ம‌ஷ்‌ஷாத் நகரில் கொரோனா கிருமித் தொற்றைக் கட்டுப்பட்டு சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

கொரோனா கிருமி பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் ஈரான் கேட்டுக்கொண்டால் அதற்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். வாஷிங்டன் அருகே நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அவர், “ஈரான் மக்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம். ஆனால் உதவி தேவை என அமெரிக்காவை ஈரான் நாட வேண்டும். அவ்வாறு கேட்டால் கைதேர்ந்த மருத்துவ நிபுணர்களை அனுப்பி வைப்போம்,” என்றார்.

சீனாவுக்கு வெளியே அதிக கொரோனா கிருமி மரணம் ஈரானில் பதிவாகி வருகிறது. சனிக்கிழமை வரை அங்கு 43 பேர் உயிரிழந்துவிட்டனர். 24 மணி நேரத்தில் ஒன்பது பேர் மாண்டதால் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. 593 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என ஈரான் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!